-
13. ஸ்ரீமஹேந்திரகிரி நாதர் ஸந்நிதி
Thirukkurungudi Stalapuranam – Part 13 பொதுவாக வைஷ்ணவ கோவில்களில் சிவன் ஸந்நிதி இருப்பது அரிது. திருக்குறுங்குடி கோவிலில் பெருமாளுக்கு அருகில் சிவபெருமான் “மஹேந்திரகிரி நாதர், பக்கம் நின்றார்” என்ற பெயரில் காட்சி அளிக்கிறார். மஹேந்திரகிரி மலையின் அடிவாரத்தில் கோவில் அமைந்துள்ளதால் இவருக்கு மஹேந்திரகிரி நாதர் என்று பெயர் வந்தது. சைவமும் வைணவமும் கைகோர்த்து களி நடனம் புரிகின்ற சைவ,வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்கும் ஒப்பற்ற திருக்கோவில்களில் இத்திருக்கோவிலும் ஒன்றாகும்.…
-
14.திருமங்கையாழ்வாருக்கு வைகுண்ட மோக்ஷம் அளித்த பரமபதவாசல்
Thirukkurungudi Stalapuranam – Part 14 சிவபெருமான் ஸந்நிதி மற்றும் பைரவர் இருவரையும் தரிசித்துவிட்டு வடக்கு பக்கமாக இருக்கும் பரமபத வாசலை காணலாம். இங்குள்ள பரமபதவாசல் சிறப்பு வாய்ந்தது. இதைப் பற்றி தெரிய வேண்டுமானால் இந்த மகத்தான திருக்குறுங்குடியில் நம்பியின் திருப்பாதகமலங்களை அடிபணிந்து வேண்டி அவரிடத்தில் பல பாடல்கள் பாடி மோக்ஷம் அடைந்த திருமங்கையாழ்வார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். திருமங்கை மன்னனும் திருவரங்கனின் தந்திரமும் திருவாலி திருநகரில் பிறந்து,…
-
15. கைசிக மண்டபமும் கரண்டமாடு பிரஹாரமும்
Thirukkurungudi Stalapuranam – Part 15 கைசிக மண்டபம் நாம் அனைத்து ஸந்நிதிகளையும் ஸேவித்து முடித்துவிட்டு கொடி மரம் வழியாக ப்ரதக்ஷணமாக வரும் பொழுது கொடி மரத்திற்கு நேரே திருமடப்பள்ளி பக்கத்தில் கைசிக மண்டபம் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி அன்று பெருமாள் தாயாருடன் எழுந்தருளி கைசிக நாடகம் தத்ருபமாக நடைபெறும். கரண்டமாடு வீதி பிரஹாரம் கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும்பழம் புரண்டு வீழ…
-
16. ஸ்ரீமணவாளமாமுனிகள் ஸந்நிதி
Thirukkurungudi Stalapuranam – Part 16 ஸ்ரீ மணவாளமாமுனிகள் திருக்குருகூரில் இருந்து ஸ்ரீ வைஷ்ணவநம்பி மங்களாசாஸனத்திற்கு வாமனகுடியான திருக்குறுங்குடிக்கு 18-வது பட்டம் ஸ்ரீ நரசிம்ஹ யோகி ஸ்வாமி கொல்லம் ஆண்டு 616-ல் காலத்தில் எழுந்தருளி மங்களாசாஸனம் செய்து கொண்டு சிலகாலம் க்ரந்த காலக்ஷேபங்கள் ஸேவித்துக் கொண்டு எழுந்தருளியிருந்தார். அந்த சமயத்தில் திருவேங்கடதாஸர் என்பவரை 19-வது பட்டத்துக்கு க்ருபை பண்ணியிருந்தார். ஸ்ரீ திருவேங்கடதாஸர் ஸ்ரீ விஷ்ணு சித்த ஸ்வாமி என்ற திருநாமத்திலே…