திருக்குறுங்குடி ஸ்தல புராணம் (Thirukkurungudi temple history)

thirukkurungudi-gopuram-view-western-ghats
  • 07. சிலிர்க்க வைக்கும் சிற்பங்களை கொண்ட “சித்ர கோபுரம்”

    Thirukkurungudi Stalapuranam – Part 7 யானையின் விளையாட்டை இரசித்துவிட்டு உள்ளே நுழையும் பொழுது சித்திர கோபுரத்தின் அழகை இரசிக்க இயலும். கோபுரம் 40மீ  உயரம் கொண்டது. இந்த கோபுரத்தின் இரண்டு பக்கமும் உள்ள கதவுகள் 7.5மீ உயரம் கொண்டது. பொதுவாக சிற்பக் கருப்பொருள்களில் ஒரு சித்தரிப்பு அடங்கும், இவைகள் கோபுரத்தில் வைணவமும் சைவமும் விரிவாகக் காணப்படுகின்றன. சனி வீற்றிருக்கும் மலை, காகம், வித்யாசமான  விலங்குகள்,  கலவையான அம்சங்களைக் கொண்ட…

    Read More (மேலும் படிக்க)

  • 08. துவஜஸ்தம்பம்

    Thirukkurungudi Stalapuranam – Part 8 அங்கிருந்து நாம் பெருமாள் ஸேவிப்பதற்கு செல்லும்முன் துவஜஸ்தம்பம் (கொடிமரம்) சற்று விலகி பெருமாளுடைய கர்ப்பகிருஹம் என்று அழைக்கப்படும் மூலஸ்தானம் நமக்கு காட்சியளிக்கும். எதனால் இந்த கோவிலில் துவஜஸ்தம்பம் விலகி காட்சி அளிக்கிறது என்று பார்த்தால் “முன்னொரு காலத்தில் நம்பாடுவான் என்று ஒரு பக்தன் பெருமாள் மீது பக்தி பாடல்கள் பாடி வந்தான். அவர் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி திதியில் பெருமாள்முன்…

    Read More (மேலும் படிக்க)

  • 09. நாதவினோத மணி இசையில் லயிக்கும் “நம்பி”

    Thirukkurungudi Stalapuranam – Part 9 நாதவினோத “மணி” இசை நாம் கோவிலின் துவஜஸ்தம்பத்தை கடந்து குலசேகர மண்டபத்தை அடையும் பொழுது அங்கு மிக பெரிய மணி கட்டப்பட்டிருக்கும். பெருமாளின் பூஜை நேரங்களில் மற்றும் புறப்பாடு நேரங்களில் இம்மணி இசைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் ஒரு இசை பிரியர், இசையை கேட்டு மகிழ்வதில் வல்லவர், நம்பாடுவனின் வீணை இசைக்கும் அழகை ரசிப்பதற்காகவே துவஜஸ்தம்பத்தை சற்று நகர்த்தி வைத்திருக்கிறார் என்று நாம்…

    Read More (மேலும் படிக்க)

  • 10. சுற்று பிரஹார சந்நிதிகள்

    Thirukkurungudi Stalapuranam – Part 10 ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் ஸந்நிதி உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜவலந்தம் சர்வதோமுகம்,நரஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யூர் ம்ருத்யூம் நமா மஹே நரசிம்ஹர் ஸ்லோகம் திருமாலின் 10 அவதாரங்களில் மிகவும் மகத்துவமான அவதாரமாக நரசிம்ம அவதாரம் கருதப்படுகிறது. நரசிம்ஹர் பல ஊர்களில் பற்பல திருக்கோலங்களில் காட்சி அளிக்கிறார். இந்த ஊரில் தெப்பக்குளத்தின் அருகில் யோக நரசிம்ஹர் ஸந்நிதியும் இங்கு பெருமாளுக்கு அருகில் லக்ஷ்மி நரசிம்ஹர்…

    Read More (மேலும் படிக்க)

  • 11. பைரவர் ஸந்நிதி

    Thirukkurungudi Stalapuranam – Part 11 பைரவர் ஸந்நிதி பொதுவாக சிவபெருமானின் ஆலயங்களில் மட்டுமே காலபைரவருக்கு என்று ஓரு தனி சன்னதி இருக்கும். ஆனால் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் திருக்குறுங்குடியில் பெருமாள் சந்நிதிக்கு பக்கத்தில் மஹேந்திரகிரிநாதர் என்ற திருப்பெயரில் சிவபெருமான் சந்நிதியும் அமைந்திருப்பதால் திருத்தலத்தைக் காக்கும் தெய்வமாக பைரவர் இங்கு விளங்குகிறார். பைரவரின் மூச்சுக் காற்றால் அசையும் தீபத்தின் ரகசியம் இந்த பிரம்மாண்ட காலபைரவரின் இடது…

    Read More (மேலும் படிக்க)

  • 12. பரம் வியூகம் விபவம்

    Thirukkurungudi Stalapuranam – Part 12 பள்ளிகொண்ட நம்பி பைரவர் ஸந்நிதியை ஸேவித்து முடித்துவிட்டு பள்ளிகொண்ட நம்பியை ஸேவிப்பதற்கு படிகளில் ஏறும் போது விஷ்வக்ஸேனர் (विष्वक्सेन) வீற்றிருப்பார். விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வைஷ்ணவத்தின் வைகானஸப் பிரிவில் விஷ்வக்சேனர் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். எந்தவொரு சடங்கும் அல்லது செயல்பாடும் விஷ்வக்ஸேனரின் வழிபாட்டுடன் தொடங்குகிறது. விஷ்ணுவின் படையின் தளபதியாக, அவர் சடங்கு அல்லது செயல்பாட்டை தடைகள் மற்றும் தீமையிலிருந்து பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. பாற்கடலுள்…

    Read More (மேலும் படிக்க)